×

தாம்பரம் மாநகரில் 693 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி: காவல்துறை

சென்னை: தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 693 விநாயகர் சிலைகள் வைக்க காவல்துறை அனுமதி வழங்கியது. 693 விநாயகர் சிலைகளை 6 வழித்தடங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டது. செப்டம்பர் 23,24 ஆகிய தேதிகளில் நீலாங்கரை, பாலவாக்கம், குன்றூக்காடு, கோவளம் கடற்கரையில் சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

The post தாம்பரம் மாநகரில் 693 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி: காவல்துறை appeared first on Dinakaran.

Tags : Tambaram Nagar ,Chennai ,Tambaram City Police ,Speaker ,Viegar ,Tambaram City ,Dinakaran ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...